முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கைது



J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் மீன்பிடி அமைச்சர் திலிப் வெதஆராச்சியின் மகன் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தொன்றில் ஏற்பட்ட கைகலப்பினை அடிப்படையாக வைத்து அவர் கைதாகியிருப்பதா கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் செலுத்திய கார் மற்றுமொரு காருடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரியவருகிறது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும் கைதாகிய குறித்த நபர் சில மணிநேரங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :