ரிஷாட் சிக்கியது- புதிய சிம்அட்டையும் காரணம்!


J.f.காமிலா பேகம்-

டந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்க தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதவிர, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை களுபோவில வைத்தியசாலை அருகே குறித்த வைத்தியரின் அவர் பிரிதொரு வீட்டில் தங்கியிருந்துள்ளார்.பின்னனர் தெஹிவளை மாநகரசபை முன்னால் உள்ள மரிக்கார் என்பவருக்கு சொந்தமான வீட்டிடில் தங்கி உள்ளார்.

ரிஷாட் பதியூதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் வந்து போன சீசிடிவி கெமரா பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :