எம்.ஐ.இர்ஷாத்-
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டிடம் தாழிறங்கும் நிலையில் இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறித்த அதிகார சபையின் கட்டிடத் தொகுதியிலுள்ள ஒருபிரிவின் சுவர் இடிந்திருப்பதாகவும், தாழிறங்கும் நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்து அங்குள்ள ஊழியர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இந்நிலையில் நிலைமையை பார்ப்பதற்காக புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிகார சபையின் கட்டிடத் தொகுதியிலுள்ள ஒருபிரிவின் சுவர் இடிந்திருப்பதாகவும், தாழிறங்கும் நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்து அங்குள்ள ஊழியர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இந்நிலையில் நிலைமையை பார்ப்பதற்காக புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment