இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி: உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். மீண்டும் ஆகஸ்ட் 18- ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment