சந்திரிகாவின் கடிதத்தில் அதிர்ந்துபோன கோட்டா!


  • நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மனதை நெகிழ்ச்சிக்கு உட்படுத்தும் செயல் ஒன்றை செய்துள்ளார்.

அரசாங்கம் நிதிநெருக்கடியை சந்தித்துள்ள தருணத்தில், அரச செலவில் தன்னிடம் உள்ள 04 வாகனங்களை அவர் திரும்பக் கொடுத்துள்ளார்.

இதற்கான கடிதத்தையும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்திருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :