ஏறாவூர் நகர சபைக்கு அருகாமையில் நடந்த விபத்தில் றுஸைத் என்னும் 17 வயது இளைஞன் மரணம்

ஏறாவூர் சாதிக் அகமட்-
ன்று இரவு ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரை சேர்ந்த ஹமர்தீன் முகம்மது றுசைத் (17) என்ற இளைஞன் ஏறாவூர் நகரசபைக்கு அருகாமையில் நடைபெற்ற விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

உடல் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -