ஐக்கிய மக்கள் சக்தியின் வட கொழும்பு தேர்தல் அலுவலகம் சஜித்தினால் திறந்து வைப்பு...!


ட கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் சஜித் பிரேமதாசவினால் நேற்று (23)
திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் ராம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியத் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் கொழும்பு மாவட்ட வேட்பாளரும்,
ஜனநாயக்க மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு
மாவட்ட வேட்பாளரும், ஜனநாயக்க மக்கள் முன்னணியின் தேசிய அமைப்புச் செயலாளருமான கலாநிதி வி.ஜனகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -