கருணா அம்மான் விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய விசேட உத்தரவு!


J.f.காமிலா பேகம்-
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து உள்ள வீடியோவை வைத்து விசாரணை செய்யும்படி,
கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை சேர்ந்த ஹெடிகல்லே விமலசார தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்பிரிவு இந்த விசாரணையை நடத்துகிறது.
குறித்த காணொளிகளை வழங்குவதற்கான உத்தரவை ஊடகங்களுக்கு வழங்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று நீதிமன்றில் கோரியது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மேற்படி உத்தரவை அளித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -