சஜீத் பிரமதாசாவின் அணியில் இருந்து ரணிலின் அணிக்கு பாயும் 12 உறுப்பினர்கள்

ஜே.எப்.காமிலா பேகம்-

ஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பேரில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த 12 உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது பற்றிய பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, மொணராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 07 உறுப்பினர்கள் இவர்களில் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -