கொரோனா தடுப்பு தொடர்பில் ALM சலீமினால் விசேட செயலணி உருவாக்கம்..


ற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ALM சலீமினால் அவரது ஆதரவாளர்களைக் கொண்டு விசேட செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல், விழிப்புணர்வு ஊட்டுதல், உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை பெற்றுக்கொடுத்தல், அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் நலன்புரி நிவாரண சேவைகள் தொடர்பில் கவனம் எடுக்கவும் இந்தச் செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -