பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல், விழிப்புணர்வு ஊட்டுதல், உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை பெற்றுக்கொடுத்தல், அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் நலன்புரி நிவாரண சேவைகள் தொடர்பில் கவனம் எடுக்கவும் இந்தச் செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு தொடர்பில் ALM சலீமினால் விசேட செயலணி உருவாக்கம்..
பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல், விழிப்புணர்வு ஊட்டுதல், உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை பெற்றுக்கொடுத்தல், அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் நலன்புரி நிவாரண சேவைகள் தொடர்பில் கவனம் எடுக்கவும் இந்தச் செயலணி அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது.