கேகாலை, இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்படும்.

ரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -