தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை, இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்படும்.
இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.