கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் பலத்த காயம்

க.கிஷாந்தன்-
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர்கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக்கொண்டிருந்த சமயம் வீட்டின் பின்புறம் இருந்தபாரிய கற்பாறை சரிவுக்குள்ளாகி வீட்டில் விழுந்ததால் வீட்டில் சமையலறையில் இருந்த இரு பெண்களும்பாதிக்கப்பட்டுளள்ளனர்.
இதில் 40 வயது மற்றும் 17 வயதுடைய இரு பெண்களுமே இவ்விபத்தில் சிக்குண்டுள்ளனர்.
தோட்ட பொதுமக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் இருவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -