மருதமுனை அல்-மதீனா பாடசாலை வளாகத்தில் வெளியார் வாகனங்கள் உட்செல்லத் தடை


ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மதீனா வித்தியாலைய வளாகத்திற்குள் வெளியார் வாகனங்களை உள்ளே கொண்டு வருவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்தாக அதிபர் ஏ.குணுக்கத்துல்லா அறிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்கள் கருதியே பாடசாலை நிருவாகம் இந்தத் திர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இதே வேளை பாடசாலைக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி முதலில் அதிபரைச் சந்திக்கும் படியும் நுழைவாயலில் பிரசுரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -