தலவாகலை புனித பத்திரிசியார் ஆலயம் திறப்பு விழா...

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
175 வருட பழமை வாய்ந்த தலவாகலை புனித பத்திரீசியார் ஆலயம் திறப்பு விழாவும்  விஷேட ஆராதனைை வழிபாடுகளும் ( 15)சனிகிழமை
இடம்பெற்றது,
இந் நிகழ்விற்கு கண்டி மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை வியாானிபெர்ணான்டோ அவர்கள் கலந்து கொண்டார் தலவாகலை ஆலயத்தின் அருட் தந்தை கேப்ரியல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு மலையகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிிருஸ்தவமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மேற்படி தேவஸ்தனமானது ஆங்கிலேயர் காலபகுதியில் அமைக்கபட்ட சுமார் 175வருடம் பலமை வாய்ந்தமை என்பது குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -