குவைத் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக கஹட்டோவிட்டவை சேர்ந்த பதால் தெரிவானார்

குவைத் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவரான சேர்ந்த மொஹமட் பதால் அவர்கள் 2017 / 2018 இன் சிறந்த மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு குவைத் நாட்டின் கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பதால் அவர்கள் கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்தவர் என்பதுடன், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -