கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு மாவட்ட ஆயுர்வேதே வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணத் தொகுதி அன்பளிப்பு.

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் நோயாளிகளின் பெருக்கத்தின் காரணமாக அங்கு நிலவும் மருத்துவ உபகரணங்களின் தேவைப்பாட்டினை அறிந்து நோயாளிகளுக்கு உன்னத சேவையை வழங்கு முகமாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பானது ஒரு தொகுதி அத்தியாவசிய மருத்துவ உபகரணத் தொகுதியை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது.
மேற்படி மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று. ( 12)கல்முனை மாவட்ட ஆயுவேத வைத்தியசாலையில் அதன் வைத்திய அத்தியட்சகர் முகம்மது இசாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹீம் உபதலைவர் மௌலவி எம்.சி. அப்துஸ் சமத் உபசெயலாளர் எம்.எம்.முகம்மது காமில், பொருளாளர் நிசாம்தீன் மற்றும் அமைப்பின் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் மேலும் இதில் வைத்தியசாலையின்வைத்தியர்கள் ,ஊழியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -