இலங்கை போக்குவரத்து சபைப் பணியாளர் தனக்குத் தானே தீ வைப்பு..!

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள தேசிய சேவை சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்னால் நபர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது தலைமையகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற எதிரப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

குறித்த நபர் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவரின் நிலமை கவலைக்கிடமானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -