பாணந்துறையில் பதற்றம் நடந்தது என்ன..

பாணந்துறை, சரிக்கமுல்லை (கெசல்வத்த) பகுதியிலுள்ள திக்கல வீதியில் தனிநபர்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை, இனமோதலாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லீம் நபரொருவர் மோட்டார் சைக்கிளொன்றை வீட்டிலிருந்து வீதிக்கு இறக்கும்போது, சிங்கள நபர் ஒருவரின் ஓட்டோவில் முட்டவில்லை ஆனால் முட்டும் நிலையேற்பட்டமையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியிருக்கிறது.


ஹெல்மட்டால் அடிவாங்கிய சிங்களவர், தன் சகாக்களுடன் வந்து, முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியதோடு வீடுகளுக்கும் சேதமேற்படுத்தியிருக்கிறார்கள். இப்போது இப்பிரச்சினை இனமுறுகலை உருவாக்கியிருக்கிறது.

அங்கு பதற்ற நிலை உருவாகி இருக்கிறது மேலதிக செய்திகள் தொடர்ந்து வரும்.
நன்றி-மதன் fb
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -