கொழும்பில் வபாத்தான மீராவோடை சாகுல் ஹமீட் ஏஜென்ஸியின் ஜனாஸாவை கொண்டுவர ஏற்பாடு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
மீராவோடை 4ம் வட்டாரம் ஆலிம் வீதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மட் சாஹுல் ஹமீட் (ஏஜென்ஸ்) இன்று (11) கொழும்பில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.
இவர் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல்.எம்.அஸ்கர் அவர்களின் மாமனாரும், மலிகா, அஸ்பாக், மற்றும் மர்ஹும்களான ஹஸ்ஸாலி, பைரூஸ் ஆகியோர்களின் தந்தையும், பாறூக் ஹாஜியார் (ரைஸ் மில்) என்பவரின் மச்சானுமாவார் அன்னாரின் ஜனாஸா தற்போது கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த சாஹுல் ஹமீட்யின் ஜனாஸாவை மீராவோடைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -