இயல்பு நிலையை குழப்பும் தியேட்டர் மோகனுக்கு விளக்க மறியல்

முஹம்மட் நசீர்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையை குழப்ப எடுத்த தியேட்டர் மோகனுடன் ஐந்து பேருக்கு
நீதி மன்ற அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தும் உரிய திகதிக்கு சமூகமளிக்காது, இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றுக்கு சட்டத்தரணிகள் மூலம் ஆஜரான போது,
ஐந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்ட போது,


ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் நிர்வானப்படுத்தப்பட்டு மயூரனின் சகபாடிகளால் கொலை அச்சுறுத்தல் விடுத்த வீடியோவை, சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய விடயத்தில் மோகனும் தேடப்படும் நபர்களில் ஒருவர் என்பதை ஏறாவூர் பொலிசார் மன்றில் தெரிவித்ததால்,

13/02 வரை மோகனுக்கு விளக்கமறியல் அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -