புதிய பாடசாலைக்கான மண்டப திறப்பும் பரிசளிப்பும்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா அல் அதான் வித்தியாலயத்தின் புதிய மண்டப திறப்பும் முதலாந்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (19) பாடசாலை அதிபர் ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
புதிய மண்டபம் ஒன்றும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாவனைக்கு விடப்பட்டது.
புதியாக இணைக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பிரதியமைச்சரினால் பரிசுப் பொருட்களும் இதன் போது வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் உட்பட கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.டீ.ஹரீஸ், நிஸார்தீன் முஹம்மட், எம்.எம்.மஹ்தி ,பெற்றார்கள் கல்வி அதிகாரிகள் என பலரூம் பங்கேற்றார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -