இந்தவிடயங்களையாவது வென்று தருவீர்களா தலைவர்களே!!!


முஸ்லிம்`தலைவர்களிடம்`இப்ராஹிம்மின்`வேண்டுகோள்

நுரைச்சோலை வீட்டுத்திட்ட பிரச்சினை.!
ஒலுவில் பிரச்சினை..!
வட்டமடு காணிப்பிரச்சினை..!
புத்தளம் குப்பை கொட்டும் பிரச்சினை.!
இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் மீட்பு..!
வடபுல முஸ்லிம்களின் மீழ் குடியேற்றம்.!
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தீர்வு..!
கல்முனை புதிய நகர அபிவிருத்தி.!

இப்படியான விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒப்பந்தம் செய்வதற்கும் முயற்சியுங்கள் தலைவர்களே..!

இதனை ஒத்துக் கொள்ளும் தலைவர்களுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்கினால் குற்றமாகாது. இந்த ஒப்பந்தமானது ஏமாற்று விடயமாகவும் இருக்கக் கூடாது. இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆகவே சமூகத்துக்காக சிந்தியுங்கள் தலைவர்களே....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -