முஸ்லிம்`தலைவர்களிடம்`இப்ராஹிம்மின்`வேண்டுகோள்
ஒலுவில் பிரச்சினை..!
வட்டமடு காணிப்பிரச்சினை..!
புத்தளம் குப்பை கொட்டும் பிரச்சினை.!
இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் மீட்பு..!
வடபுல முஸ்லிம்களின் மீழ் குடியேற்றம்.!
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தீர்வு..!
கல்முனை புதிய நகர அபிவிருத்தி.!
இப்படியான விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒப்பந்தம் செய்வதற்கும் முயற்சியுங்கள் தலைவர்களே..!
இதனை ஒத்துக் கொள்ளும் தலைவர்களுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்கினால் குற்றமாகாது. இந்த ஒப்பந்தமானது ஏமாற்று விடயமாகவும் இருக்கக் கூடாது. இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் மறந்து விடக்கூடாது.
ஆகவே சமூகத்துக்காக சிந்தியுங்கள் தலைவர்களே....