உள்ளுராட்சி நிறுவன புதிய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்


ள்ளுராட்சி தேர்தல் மூலம் தெரிவான புதிய அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தகவல் தருகையில்இ புதிய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என நம்பிக்கை வெளியிட்டார். தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமையஇ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -