மனிதவள முகாமைத்துவ சேவைப் பரீட்சையில் முதலாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை றிஸ்வி



தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மனிதவள முகாமைத்துவ சேவைக்கு 40 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடளவிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றியிருந்த 1000 பேரில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எம்.றிஸ்வி அஹமட் இரண்டாமிடத்தில் சித்திபெற்றுள்ளார்.

குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமாக 3 இடத்தையும்,   கிழக்கில் 2 ஆம் இடத்தையும் முஸ்லிம்கள் சார்பாக முதலாவது இடத்தையும். பெற்று சித்தியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -