அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக TJ.அதிசயராஜ் நியமனம்..!

அய்ஷத்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலாளாராக, உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருவளார் T.ஜகொப் அதிசயராஜ் (SLAS) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனத்திற்கான கடிதம் இன்று (ஒகஸ்ட் 18) கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017.03.03 தொடக்கம் முற்திகதியிடப்பட்டு பதிலீட்டு அடிப்படையில் பிரதேச செயலாளராக கடமையாற்றுமாறு அந் நியமன கடித்தத்தின் மூலம் பணிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு மாதங்களாக பிரதேச செயலாளரின்றி இயங்கி வந்த அட்டாளைச்சேனைப பிரதேச செயலகத்திற்கு அனைவரினதும் அபிமானம் பெற்ற திரு.TJ.அதிசயராஜ் அவர்கள் நியமனம் பெற்றதையிட்டு பிரதேச மக்கள் மனமுவந்து வாழ்த்துகிறார்கள்.

அவர் உத்தியோகவூர்வமாக தனது கடமைகளை எதிரவரும் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 21) ஏற்கவுள்ளார். அவரை நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -