இதுவரை பலர் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளதுடன் பல வாகங்களும் கடைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் கட்டார் செய்தியாளர் ரம்ஷான் மக்சூத் தெரிவித்தார்.
கட்டாரில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு பலகோடிகள் நஸ்டம்
கனமழையால் கட்டார் வக்கரா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு தோஹாவில் இருந்து செல்லும் வக்கரா பகுதியின் சகல வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இதுவரை பலர் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளதுடன் பல வாகங்களும் கடைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் கட்டார் செய்தியாளர் ரம்ஷான் மக்சூத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதுவரை பலர் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளதுடன் பல வாகங்களும் கடைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் கட்டார் செய்தியாளர் ரம்ஷான் மக்சூத் தெரிவித்தார்.