கட்டாரில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு பலகோடிகள் நஸ்டம்

 கனமழையால் கட்டார் வக்கரா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு தோஹாவில் இருந்து செல்லும் வக்கரா பகுதியின் சகல வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

இதுவரை பலர் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளதுடன் பல வாகங்களும் கடைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் கட்டார் செய்தியாளர் ரம்ஷான் மக்சூத் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -