இலங்கையில் ஆண் கர்ப்பம்..? சூரியவெவ பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

சூரியவெவ பிரதேசத்தில் சிறுநீர், இரத்தமாதிரிகளை தனியார் வைத்தியசாலையொன்றில் பரிசோதித்த 35 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் அவர் அதிர்ச்சியுடன், வெட்கமும் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ பரிசோதனை நிலையத்தை நடாத்திச் செல்லும் இடத்தில் உள்ள இரசாயன ஆய்வுகூடத்தில் சாதாரணதரம், உயர்தரம் படித்தவர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களால் வழங்கப்படும் மருத்துவ அறிக்கைகளால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இச் செய்தியானது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.க.நி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -