குவைத் எஜமானர்களை அதிர வைத்த வீட்டுப்பணிப்பெண்னின் செயல் - வீடியோ

குவைத் நாட்டில் பனிபுரியும் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தொழில் தருனருக்கு தயாரிக்கும் ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதாக ஒரு பெண் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதான் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ என ஒரு வீடியோ காட்சி தற்போது குவைத் இணையதளங்களில் வெளியாகி குவைத் எஜமானர்களை அதிர வைத்துள்ளது.

வீட்டுப்பணிப்பெண்னின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட தொழில் தருனர் சமயலறையில் ரகசிய கெமராவை பொருத்தியுள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை குவைத் உட்பட அரபு எஜமானர்கள் தம் வேலையாட்களை கடுமையாக நடத்துவதால் தான் அவர்கள் இவ்வாறு பழி வாங்குகிறார்கள் என்று பலரும் சமூக வலையத்தளங்களில்  கருத்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -