காத்தான்குடி எங்கும் "எச்சரிக்கை" சுவரொட்டிகள்..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
பெப்ரவரி 14 காதலர் தினத்தை கண்டித்து முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் "எச்சரிக்கை" என்று தலைப்பு இடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தனியார் வகுப்புகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு "எச்சரிக்கை" எனும் பிரசுரமும் வழங்கப்பட்டது.

கேடுகெட்ட காதல் கலாச்சாரத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. 

அந்நிய கேடுகெட்ட காதல் கலாச்சாரத்தை கண்டிப்போம்..

காதலின் பெயரால் கற்பை சூறையாட ஒரு தினம் தேவையா?

புறக்கணிப்போம் இந்த கலாச்சார சீரழிவை !

என்ற பல வசனங்கள் தாங்கியதாக இந்த சுவரோட்டிகளும் பிரசுரங்களும் காணப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -