கசப்பான உணவை உண்பவர்களா நீங்கள்..? இதோ அதிர்ச்சி தகவல்

சப்பான உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மனநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழக பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் என்பவரின் தலைமையில், சுமார் 500 பேரிடம், தங்களுக்கு பிடித்த உணவுகளை மதிப்பீடு செய்யுமாறு கூறப்பட்டது.

இதில், கசப்பான உணவுகளை உண்பவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி இவர்களின் குணங்கள் மிக மோசமாக இருந்துள்ளது.

பிறரை பயமுறுத்துவது, தங்களது தேவைகளை மட்டுமே கவனிப்பது, பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற குணாதிசயங்கள் நிறைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -