பணிப்பெண்ணுடன் இருந்த கணவரைப் புகைப்படம் எடுத்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.

ணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவரின் செயல்களை படம் மனைவி ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார்.


நீண்ட நாட்களாக கணவர் மீது சந்தேகமடைந்த மனைவி  தனது கணவர் சமையல் அறையில் வைத்து வேலைக்காரியுடன் முத்தம் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டபோது   தனது முபைலில் வீடியோ படம் பிடித்துள்ளார்.

அந்த பெண் அந்த அதிர்ச்சி தரும் வீடியோவை பார்த்து தனது கணவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றென்னி சமூக வலையதளங்களில் வீடியோவை பதிவு செய்து உள்ளார்.

ஆனால், இந்த அவதூறு குற்றச்சாட்டுக்களுக்கு மனைவிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மத்திய கிழக்கின் சில நாடுகளில் ஒருவர் மற்றொருவரை அவமான படுத்த புகைப்படமோ, வீடியோவோ எடுத்தால் கண்டிப்பாக அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -