அட்டாளைச்சேனையில் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் -இரண்டு பேர் வசமாக மாட்டிக்கொண்டனர்

எமது செய்தியாளர்-
ட்டாளைச்சேனை கமநல சேவை கேந்திர நிலையத்தில் இலஞ்சம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து இன்று வருகை தந்திருந்த இலஞ்ச உழல் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் அமைந்திருக்கும் கமநல சேவை கேந்திர நிலையத்திற்குச் சென்று இரண்டு பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட இருவரில் இலஞ்சம் கேட்டவர், பெற்றுக்கொண்டவர் ,  என இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பணத்தினைப்பெற்றுக்கொண்டவர் யார்.? எதற்காகப் பணம் இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவல் விசாரணைகளின் பின்னரே தெரிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -