அபு அலா -
அபு அலா –
அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மா லை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தி லேயே பலியாகியுள்ளதுடன் மற்றொரு வர் படுகாயமடைந்த நிலையில் திரு க்கோவில் மாவட்ட வைத்தியசாலையி ல் அனுமதிக்கப்பட்டள்ளதாக திரு க்கோவில் பொலிஸார் தெரிவித்தனர் .
கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர் ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியா கியுள்ளார்.
இவருடன் வந்த பரமலிங்கம் மதன் எ ன்பவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பொத்துவிலிலுள்ள திருமண வீடொன் று சென்று விட்டு, மோட்டார் சை க்கிளில் வந்த இவர்களை, கைதிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மோதி யதாலேயே இந்த விபத்து இடம்பெற் றுள்ளது.
தற்போது உயிரிழந்தவரின் சடலமும் மோட்டார் சைக்கிலும் திருக்கோ வில் பொலிஸ் நிலையத்தில் வைக் கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பா ன மேலதிக விசாரணைகளை திருக்கோவி ல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவி த்தனர்.