முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பொத்துக்கூட்டத்தில் அமளிதுமளி...!



திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் இன்று (31)நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் எதிர் தரப்பினரால் கூச்சல் போடப்பட்டு சிறு பிரச்சனை ஏற்பட்டது

குறிப்பிட்ட பிரச்சனையானது ஸ்ரீ.மு.காங்கிரஸ் தலைவர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குச் சென்ற பின்னர் எதிர்தரப்பினர் தூரத்தில் நின்று கூச்சலிட்டதால் ஏற்பட்டது என்று அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார்.  கட்சி ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் மீண்டும் சுமுகமான நிலை ஏற்பட்டு தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது,

பொத்துவிலில் அரசியல் வரலாற்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இவ்வாறான எதிர்ப்பு ஏற்பட்டமை இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் பதிவிடப்படும் ....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -