மரணத்தருவாயிலும் நோன்பை விட மறுத்த சிறுவன்!

ஜுனைட் எம் பஹத்-
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரஃப்னாஸ் என்ற இச்சிறுவன் நேற்று மிஃராஜ் நோன்பு வைத்திருந்த நிலையில் பள்ளிவிடுமுறை என்பதால் வேலை செய்யும் கடையில் ஃப்ரிட்ஜை திறக்கும்போது மின்சாரம் தாக்கியது. இதனால் இச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

மருத்துவமனையில் தண்ணீர் கொடுக்க, நோன்பு என்பதால் குடிக்க மறுத்து விட்டான். பிறகு, சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு ஷஹீத் ஆனான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹு தஆலா அவரது பாவங்களை மன்னித்து மறுவுலக அந்தஸ்துகளை உயர்த்தி, சுவனப்பூஞ்சோலையில் சுற்றித்திரிய செய்வானாக, ஆமீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -