வரிப்பதன்சேனையில் விபத்து -ஒருவர் பலி!

நேற்று (2015.04.26) மாலை 7.00 மணியளவில் வரிப்பதன்சேனை -அம்பாறை பிரதான வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்த வரிப்பத்தான் சேனையை பிறப்பிடமா கொண்ட இருவர் இலங்கை போக்குவரத்து பஸ்ஸினை முன்திச் செல்லும் வேளையில் மாடு ஒன்று குறுக்கே பய்ந்ததில் விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் ஒருவர் பலியானார் மற்றவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இறக்காமம் செய்தியாளர் எஸ்எம்.சன்சீர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -