இரவோடு இரவாக கடலுக்கு அடியில் இருந்து 300 மீட்டர் உயர நிலப்பரப்பு!

ப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் கடலுக்கு அடியில் இருந்து சுமார் 300 மீட்டர் உயர நிலபரப்பு உருவாகியுள்ளது.

இதனைக்கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலப்பரப்பு கடலுக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாகத் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -