கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களை நாளை காலை சந்திக்கவுள்ளார்- நஸீர்(MPC)

அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அதி உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் நாளை (24) காலை கட்டார் பயணமானார்.

இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக சென்றுள்ள இலங்கையர்களை நாளை (25) காலை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களின் பிரச்சினை தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல் நிலை தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

மேலும், கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்கள் தங்களின் சிக்கல் நிலைமை தொடர்பாகவும், பிரச்சினைகளை தெரிவிக்க +974 6627 3815 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது நேரடியாகவும் சந்திக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -