அம்பலமானது கிழக்கு மாகாண நீர்ப்பாச திணைக்களத்தின் ஊழல் மோசடி!

தைக்கா நகர் நிருபர்-

கிழக்கு மாகாண நீர்ப்பாச திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத் திட்டங்களில் மோசடி இடம் பெற்றுள்ளதாக பொத்துவில் பிரதே சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் பொத்துவில் பசறிச்சேனையில் இடம் பெற்ற பொது மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இது குறித்த ஆவணங்கள் தம்முடன் உள்ளதாகவும் இவ் ஊழல் சம்மந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடம் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்த அவர்  ஆவணத்தை பொது மக்களுக்கு காட்டுவதையும் படங்களில் காண்க.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -