நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம் நிந்தவூர் வைத்தியசாலை பொதுமக்களால் முற்றுகை-படங்கள்

ஜலீல் முகம்மட், சுலைமான் றாபி-

நிந்தவூர் - 08ம் பிரிவைச் சேர்ந்த அர்சாத் முஹம்மது ஹனீப் எனும் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை இன்று (20) நீரில் மூழ்கி மரணமாகியுள்ளது. மரணமாகிய குழந்தையினை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கடமையிலிருந்த வைத்தியர் குழந்தை இறந்து விட்டது எனவும், அதன் பிறகு குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது மீண்டும் குழந்தைக்கு உயிர் திரும்பி வந்ததாகவும் அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் மீண்டும் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -