கண்டியில் ஆரம்பமானது ஸ்ரீ.மு.காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம்-முழுப்படங்களும் இணைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக்கூட்டம் கண்டியில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் இக்கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சொற்ப வேளையில் முழுவிபரம் இணைக்கப்படும் அங்கிருந்து இம்போட்மிரர் செய்தியாளர் பைஷல் இஸ்மாயில்..








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -