SLMC யாரை ஆதரிப்பது போராளிகளின் முடிவுகளின் பின் தீர்மானம் எடுக்கப்படும்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று இரவு 7.15 மணியளவில் கூடியது.

இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்னும் ஆழமான கருத்துப் பரிமாற்றத்தின் பின்னரும், அடிமட்டப் போராளிகளின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே தீர்மானிப்பது என ஏகமானதாக இன்று நடைபெற்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது. 

இது தொடர்பில் எதிர்வரும் 02.11.2014 இல் அம்பாறை மாவட்ட மாவட்டக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :