பொதுபலசேனாவின் முகத்திரை கிழியப்பட்டுள்ளது: சேனாவுக்கு மைத்திரி தாக்குதல்!

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபலசேனா மறைமுகமாக ஆதரவளிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரை கிழியப்பட்டு உண்மையான முகம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணிக்கு பின்னணியில் வெளிநாட்டு சதி இடம்பெறுவதாகவும் அதனை தாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபலசேனா தெரவித்திருந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபலசேனா ஆதரவளிப்பது தொடர்பாக எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அவர்களின் முடிவு எமக்கு முக்கியமில்லாத காரணத்தினாலேயே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :