இன்று காலை 10 மணிக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சுமார் 85 பேர் இருக்கின்றனர் அவர்களும் செல்வார்களா என்று கேள்வி ஆரம்பத்திலே எழுப்பப்பட்டது.
ஆனால் தற்பொழுது இம்போட் மிரர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த அழைப்பை புறக்கணித்துள்ளதுடன் இந்நிகழ்வுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவிக்கையில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் இடம்பெற்றதால் அந்நிகழ்வுக்கு செல்ல வில்லை என்றும் மாலை 2 மணிக்குப்பிறகு அலரிமாளிகைக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment