அலரி மாளிகைக்கு செல்லாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

எமது செய்தியாளர்-
ன்று காலை 10 மணிக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சுமார் 85 பேர் இருக்கின்றனர் அவர்களும் செல்வார்களா  என்று கேள்வி ஆரம்பத்திலே எழுப்பப்பட்டது.

ஆனால் தற்பொழுது இம்போட் மிரர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த அழைப்பை புறக்கணித்துள்ளதுடன் இந்நிகழ்வுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவிக்கையில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் இடம்பெற்றதால் அந்நிகழ்வுக்கு செல்ல வில்லை என்றும் மாலை 2 மணிக்குப்பிறகு அலரிமாளிகைக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :