அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 95 சத வீதமானோர் அரசிலிருந்து தங்களது கட்சி வெளியேற வேண்டுமென்றும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏனைய ஐந்து சத வீதமானோர் இந்தக் கருத்துக்கு முரண்பட்டவாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை இந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
0 comments :
Post a Comment