பொது வேட்பாளரை ஆதரிக்க அமைச்சர் ரிஷாத் அணியினர் தீர்மானம்..!?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்றது. 

இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 95 சத வீதமானோர் அரசிலிருந்து தங்களது கட்சி வெளியேற வேண்டுமென்றும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளனர். 

ஏனைய ஐந்து சத வீதமானோர் இந்தக் கருத்துக்கு முரண்பட்டவாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :