ஒலுவில் கடற்கரையில் காணாமல் போன இளைஞரின் ஜனாஷா மீட்பு - படங்கள்

ஒலுவில் அமீர், பைஷல் இஸ்மாயில் -

லுவில் கடற்கரை பிரதேசத்தில் நேற்று (12) காலை நீராடச் சென்று காணாமல் போன இளைஞரின் ஜனாசா இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஒலுவில் 7 ஆம் பிரிவு தேத்தாவடி வீதியைச் சேர்ந்த றசாக் ஜூமான் (வயது – 21) என்பவரே இன்று (13) காலை 7.30 மணியளவில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :