சற்று முன்னர் அட்டாளைச்சேனையில் பொதுமக்கள் மடக்கிப்பிடித்த திருடன் -படங்கள் இணைப்பு



பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனைப்பகுதியில் சற்று முன்னர் 10.மணியளவில் திருடன் ஒருவன் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊருக்குள் களவுகள் நடைபெறுவதாக  மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணியளவில் திருடன் ஒருவன் அட்டாளைச்சேனை கோணாவத்தைப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுளைந்த நிலையில் விரட்டிப்பிடித்துள்ளனர்.

இரண்டு கத்திகளை தன்னுள் மறைத்து வைத்திருந்த திருடன் பல நாட்களாக வீடுகளில் திருடிவருதாகவும் விசாரணையின் போது தெரிவித்தான்

பிடிக்கப்பட்ட திருடனை பாலமுனை இராணுவ முகாம் இரானுவத்தினரிடம் ஒப்படைத்து பின்னர் இரானுவத்தினரால் அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :