மீண்டும் ஒரு றிஸானா குவைத்தில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கைது -படம் இணைப்பு.

கொலையாளியும் கொலைசெய்யப்பட்ட பெண்ணும்
நிகார் குவைத்-

லங்கை கிழக்கு மாகாணம் திருக்கோணமலை கந்தளாய் கொழணியைச் சேர்ந்த 33 வயதான றிசானா பணிப்பெண்ணாக குவைத்தில் பணிபுரிந்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னர் சம்பவம் தொடர்பில் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் பாக்கிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த பெண்ணிற்கு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

பஹாஹில் பகுதியில் வைத்தே 33 வயதான இலங்கை பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தான் நாட்டு பிரஜையின் காதலியான இலங்கை பெண்ணை சந்தேகித்தே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :