எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்படாத நிலையில் அக்கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் அரசியல் மாயஜால போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவு வெளியானதும் குறிப்பிட்ட போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம் அக்கட்சியின் தலைவருடன் சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு இந்த மாயஜால அரசியல் போஸ்ட்டர் ஒத்துழைப்பு வழங்குமா ?
0 comments :
Post a Comment