குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் பாக்கிஸ்தானியால் கொலை -படங்கள்

லங்கை கிழக்கு மாகாணம் கின்னியாவைச்சேர்ந்த றிசானா என்று கூறப்படும் பணிப்பெண் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரினால் அநியாயமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக குவைட்டுக்கான இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

வேலை நிமிர்த்தமாக குவைட் நாட்டுக்கு சென்ற இவர் பாக்கிஸ்தான் நாட்டைச்சேர்ந்த ஒருவருடன் தொடர்புகொண்டு அவரை திருமணம் செய்து (நிச்சயமற்ற தகவல்) ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருக்கையில் இச்சம்பவம் இடம்பெற்ருள்ளது.

கொலையாளியை குவைட் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணை இடம்பெறுவதாகவும் இம்போட்மிரர்  செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :